Tuesday, August 22, 2023

நண்பர் எழில்புத்தன்

 



நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

மற்றவர்மேல் குற்றத்தைக் காண்பது தேவையில்லை!
என்னசெய்ய வேண்டும்?
அதைச்செய்ய வேண்டும்நீ!
என்னசெய்யக் கூடுமோ
செய்யவேண்டும்  நீங்கள்தான்!
முன்னேறிக் காட்டவேண்டும் நீ.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home