Thursday, September 21, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

எந்தச் செயலெனினும் அந்தச் செயலினை
என்றும் அமைதியான மற்றும் நிலையான
நல்ல மனதுடன் செய்வதற்குக் கற்கவேண்டும்!
அந்த முயற்சிகளால் தோன்றும் விளைவுகள்
இங்கே சிறப்பாக மற்றும் திருப்தியாக
நன்றாய் அமையும் உணர்.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home