Saturday, October 21, 2023

வாய்மை நிலைக்கும்

 வாய்மையே வெல்லும்!


பொய்சொல்லி நற்புகழில் தற்செயலாய் வாழவேண்டாம்!

மெய்சொல்லி எப்புகழும் இல்லாமல் 

வாழலாம்!

பொய்களோ நீர்க்குமிழி போல நிலைக்காது!

மெய்களோ வெல்லும் நிலைத்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home