Friday, November 24, 2023

தீர்வு கிடைக்குமா?

 தீர்வு கிடைக்குமா?

வாடி வதங்கும்  செடிமீது நீர்தெளித்தால்

வாடுவதை விட்டே செழித்து வளர்ந்துவிடும்!

வாடும் மனதிற்குள் சிக்கலைத் தீர்ப்பதற்குத்

தீர்வென்னும் நீர்கிடைத்தால் நன்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home