Saturday, December 16, 2023

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை:

செய்தாக வேண்டுமென்ற பட்டியலில் நம்பணிகள்
தம்மையும் சேர்ப்பது நல்லதே! ஏனென்றால்
அந்தச் செயல்கள் விடுபட்டுப் போதலே
இன்றி முடிக்கலாம் நாம்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home