Wednesday, December 27, 2023

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மகிழ்ச்சியும் அச்சமும் நம்செயல் பாட்டை
துளியளவும் பாதிக்கக் கூடாது! ஆனால்
வலிமையாய் மாறி கடினமான காலச்
செயல்களைத் தாங்கவைத்து முன்னேற்ற வேண்டும்!
இடையூறைத் தாண்டவேண்டும் நாம்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home