Monday, January 15, 2024

ஓவியர் திருமதி நிலமங்கை துரைசாமி அவர்களுக்கு வாழ்த்து


 அம்மா திருமதி நிலமங்கை துரைசாமி அவர்களின் கலையாற்றலுக்கு வாழ்த்து!


ஓலைச் சுவடி, எழுத்தாணி கொண்டேதான்

வாழ்வின் நடைமுறையை நல்லறத்தால் கற்பித்த

தூய்மை நெறியாளர் வள்ளுவரின் வள்ளுவத்தைத் 

தாள்பணிந்தே ஏற்று நடந்திடுவோம் வாழ்க்கையில்! 

வள்ளுவரை வாழ்த்தி வணங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home