Tuesday, January 23, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நமக்குள்ள நம்மிடம் உள்ள வலிமை
தனையறிந்து  நன்கு பயன்படுத்தி
மேலும்
முழுமையாய் வாய்ப்பு வளங்களைக் கொண்டே
பிறரது ஆதரவை நாடுமுன் ஏற்றம்
பெறுதலே நல்ல துணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home