Friday, January 19, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மனதை அலைய விடாதீர்கள்! அந்த
மனதிலே நேர்மறை எண்ணத்தைத் தூவி
மனதிற்குள்  உள்ளீடு மற்றும் செயல்கள்
தினந்தோறும் ஊட்டுங்கள்! நிம்மதி மற்றும்
சிறந்த செயல்பாட்டைச் செய்ய முடியும்!
சுறுசுறுப்பாய் வாழப் பழகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home