Thursday, January 18, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


வாழ்க்கையின் போக்கிலே செல்லப் பழகவேண்டும்!
போக்கிலே செல்லும் பொழுதில்  அனுபவித்துப்
பார்த்தேதான் உங்களைச் சுற்றியுள்ள நல்லவற்றைச்
சேகரித்து வாழ்தல் சிறப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home