Thursday, February 22, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஒவ்வொரு நாளும் புதிய தொடக்கந்தான்!
ஒவ்வொரு சூழலும் அப்படித்தான் நாள்தோறும்!
அத்தகைய சூழலை ஒத்து நடக்கவேண்டும்!
உற்சாகத் தோடுநாம் ஒவ்வொரு நாளுமே
சந்தித்தல் என்றும் சிறப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home