Friday, February 16, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


சிலதருணம் இங்கே நமக்குக் கிடைத்தால்
அதைநாம்  மகிழ்ச்சியாக மாற்றலாம்  நாம்தான்!
அதையே நினைவிலே நிற்கின்ற வண்ணம்
நமைச்சுற்றி உள்ளோ ரிடத்திலே அன்பாய்
அமைதியாய் இங்கே பழகினால் நன்று!
சுமையின்றி வாழ்தல் நலம்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home