Wednesday, February 14, 2024

மருமகன் ரவி





 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


நம்முடைய பார்வைக்கு ஏற்ப அழகாக

நம்முடைய வாழ்க்கை இருக்கும்! விழிகளின்

வண்ணத்தில் நாளும் தொடங்கி இதயத்தின்

எண்ணத்தில் காணும் நிறைவு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home