Monday, February 12, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஒவ்வொரு நாளும் புதிய தொடக்கமே!
நம்மைத் திரும்பித்தான் பார்க்க, செயல்களை
இங்கே எடைபோட முன்னேற்றந் தன்னைநாம்
என்றும் கணிப்பதற்கும் வாய்ப்பளிக்கும்! மேலுமிங்கே
நாளும் புதியதைச் சேர்த்தேதான் ஊக்குவிக்கும்!
நாளைப் பயன்படுத்தல் நன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home