Friday, February 09, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மனதில் இலக்குவைத்து வேலைசெய்யும் போது
பணிமுறை மாறும்! செயல்திறன் கூடும்!
எதற்கும் இலக்குவைத்தல் வேடிக்கை தானே!
அதைவாழ்வாய் மாற்றி மகிழ்ந்தே திளைப்பீர்!
இலக்கே செயலின் திறன்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home