Sunday, February 04, 2024

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்குக் கவிதை!


கோப்பையில் தேநீர் அருகில் எலுமிச்சை

சேர்த்தே புதினா இலைகளுடன் காலையில்

வாழ்த்தி வணக்கத்தைக் கூறுகின்றார் மாதவன்!

வாழ்க வளமுடன் இங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home