Saturday, February 03, 2024

நண்பர் எழில்புத்தன்

தென்காசி கிருஷ்ணன் வண்ணம்

 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


அழகும் தகவலும் ஏந்தும் இயற்கை
யுடனேநாம் நேரம் செலவழிக்க வேண்டும்!
புரிதலும் உங்கள்  செயல்திறனும் இங்கே
வியத்தகு வண்ணமோ மேம்படும் நாளும்!
இயற்கை நமக்கு வரம்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home