Tuesday, January 30, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஒருபணியில் உள்ளபோது உங்களுக்கு மற்று
மொருபணியை ஏற்பதற்கு ஆசை வரலாம்!
இடையூறாய் அந்தவேலை முன்னேற்றத் திற்குத்
தடையாக இல்லாமல் பார்ப்பதே நன்று!
தடைகளோ நல்லதல்ல செப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home