Thursday, January 25, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எத்தகைய சிக்கலும் நம்கவனம் ஈர்த்துவிட்டால்
உள்ளமோ தீர்வினைக் கண்டு வழிகாட்டும்!
நன்கு கவனமாகப் பின்பற்றிச் சென்றால்தான்
நம்மிலக்கை நாமடைவோம் இங்கு

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home