Wednesday, January 24, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


என்னதான் செய்கிறோம் என்பதும் எப்படிச்
செய்கிறோம் என்பதும் சொன்னநே ரத்திலே
செய்யவில்லை என்றால் சரியல்ல! அர்த்தமற்று
செய்ததாய் அச்செயல் மாறிவிடும் காலநேரந்
தன்னில் முடியாத போது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home