Wednesday, January 24, 2024

நண்பர் இசக்கிராஜன்


 நண்பர் இசக்கிராஜன் அனுப்பியதற்குக் கவிதை!


தண்ணீரின் மென்மைக் கிணையில்லை! ஆனாலும்

தண்ணீர் வலுவான பாறையைத் தாக்கித்தான்

கண்முன் உடைத்துவிடும் காண்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home