Wednesday, January 31, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நீங்கள் பொறுப்பேற்ற பின்பு உரிமையைத்
தானாக இங்கே உணர்வீர்கள்! எப்படியும்
வேகமாக மற்றும் கடினமாக நாள்தோறும்
ஈடுபட்டே  அப்பணியை இங்கே முடிப்பதற்குப்
பாடுபடு வீர்கள் உழைத்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home