Tuesday, February 06, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


திட்டமிட்ட வாறு செயலும் குறிக்கோளும்
மற்றும் இலக்கும்  நடக்கவில்லை என்றானால்
உள்ளுணர்வு காட்டும் வழியிலே ஆர்வமுடன்
செல்தல் துணைபுரியும் செப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home