Thursday, February 08, 2024

நண்பர் கோதண்டராமன்


 நண்பர் கோதண்டராமன் அனுப்பியதற்குக் கவிதை!


வெண்மலர் செம்மலர் தம்மை அழகான

கிண்ணத்தில் நீரில் மிதந்திருக்க கண்கவர

நண்பர் வணக்கத்தைக் கூறி அகமகிழ்ந்தார்!

நன்றி நவில்கின்றேன் இங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home