Sunday, April 21, 2024

நண்பர் எழில்புத்தன்

 

நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

கிடைக்கின்ற நேரத்தில் நீங்கள் பணியை
கடமையில் மூழ்கி முடிப்பது நன்று!
மகிழ்தலும் ஏற்பதுமே நன்று! உணர்வோம்!
அகமகிழ்ந்து வேலையைச் செய்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home