Saturday, May 25, 2024

தென்காசியில் வள்ளுவர் குடும்பம்


 வான்மழையும் வள்ளுவச் சாரலும் தென்காசி

மாநகரில் தேன்மழை யாய்ப்பெய்யும் காட்சியின்

காட்சியைக் கண்டோம் ரசித்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home