Wednesday, May 22, 2024

பேரன் ஆதித்யா அம்மா


 பேரன் ஆதித்யா அம்மா அனுப்பிய படத்திற்குக் கவிதை!


19 ஆம் நூற்றாண்டு!


மேசையில் சாப்பாடு உண்டு! குடும்பத்தார்

பூசை மனத்தால் வழிபட்டே உண்பார்கள்!

பாசமுடன் உண்பார்கள் பார்த்து.


21 ஆம் நூற்றாண்டு!


மேசையில் சாப்பாடு உண்டு! குடும்பத்தார்

ஆசையாய்க் கைபேசி தன்னிலே கண்களைப்

போகவிட்டு சாப்பாடு தட்டில் இருக்கவே

வேகமாக உண்பார் எழுந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home