Sunday, June 30, 2024

நண்பர் எழில் புத்தன்



 

நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

என்ன நடக்குமோ எப்படியோ என்றேதான்
இங்கே கவலைப் படுவதில் ஒன்றுமில்லை!
நன்றாய் நடக்குமென்றே நம்புங்கள் எப்போதும்!
உங்கள் குறிக்கோளே வாழ்வு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home