Friday, August 16, 2024

நண்பர். எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நேரத்தை நன்கு முறைப்படுத்தப்
பார்ப்பதே
வாழ்வில் சிறப்பாகும்! அப்படி வாழ்க்கையில்
நேரத்தை நீங்கள் முறைப்படுத்தி னால்மட்டும்
வாழ்வில் சிறப்பாய் செயலாற்ற லாமிங்கே!
வாழ்வில் மனதைத் தெளிவாக வைத்திரு!
நேரம் செயலின் உயிர்ப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home