Saturday, August 31, 2024

வசந்தா பாபாராஜ்


 அந்தமான் தீவில் கடலோரம் நின்றேதான்

இந்தமானுக் கென்னதான் சிந்தனையோ நானறியேன்!

என்னதான் சிந்தனை? சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home