Thursday, August 29, 2024

மருமகன் ரவி அனுப்பியது


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


உள்ளமோ தண்ணீரைப் போன்றது! துள்ளாமல்

இங்கே அமைதியாய் உள்ளபோது எல்லாமே

தெள்ளத் தெளிவாய்த் தெரியும் கலங்கலின்றி!

உள்ளமே எல்லாம் உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home