Sunday, August 18, 2024

கவிஞர் சு.ப.சுவாமிநாதன் அவர்களுக்கு வாழ்த்து!


 திருக்குறள் கவியுரை!


கவிஞர்  சு.ப.சுவாமிநாதன்    அவர்களுக்கு வாழ்த்து!


குறளின் பொருளுணர்ந்து சிந்தித்துத் தந்த

சிறப்பான நல்ல கவியுரை  தங்கள்

படைப்பான இந்தநூல் என்றேதான் போற்று!

குறள்களைப்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


காமத்துப்பால் கவிதைகள் திரைப்படப் பாடல்களாய் ஒலிக்கின்றன.

திரைப்படத்துறையில் முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

0 Comments:

Post a Comment

<< Home