Tuesday, October 22, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எப்போதும் இங்கே எதையா வதுநீயோ
சிந்திக்கத் தேவையே இல்லை! கவலைகள்
கொள்வதற்கோ ஒன்றுமில்லை! உங்களது உள்ளத்தை
எப்போதும் நீங்கள் உளைச்சலின்றி வைத்தேதான்
நல்ல பணிகளைச் செய்யுங்கள் நல்லது!
எல்லாமே நம்கையில் தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home