Saturday, October 19, 2024

ஐயா துரைசாமி திருவாசகம்


 ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பியதற்குக் கவிதை!


உயரமோ எண்பத் திரண்டடி! விண்ணைத்

தொடமுயலும் இந்த மரத்துடைய வாழ்நாள்

தடம்பதித்த நாலா யிரமாண்டு! என்றே

கணக்குண்டு! சைப்ரஸ் தளத்திலே ஈரான்

வளநாட்டில் இன்னும்  நெடிதுயர்ந்தே நின்று

அழகு மரம்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home