மடைதிறந்த வெள்ளம்போல் பேச்சு! படிப்பின்
நடைமுறை சொன்ன அறம்.
மதுரை பாபாராஜ்
சோதனையின் கொம்பொடித்துச் சாதித்த அன்வரை
சாதனை நாயகரை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
தங்களின் மேலான அன்பு நான் பெற்ற பெரும் பேறு... எல்லாப் புகழும் இறைவனுக்கே உரியது...!!🙏🙏❤️🤝 நன்றி வெண் "பா" பெருமானே...!!
அன்வர் பாட்சா
0 Comments:
Post a Comment
<< Home