Thursday, December 12, 2024

வேதனை

 வேதனை!

பட்டதும் போதும்! படுவதும் போதுமே!

எப்படிப் பார்த்தாலும் ஏனிந்த வாழ்க்கையோ!

என்றேதான் நெஞ்சம் பதறித் துடிக்கிறது!

புண்பட்டேன் வேதனையில் நொந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home