Monday, December 16, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மனதின் சமநிலை முக்கியம்! அந்த
மனநிலையே நாள்தோறும் ஒவ்வொன்றுக் கும்தான்
திறவுகோல்! மேலும் வளர்ச்சிக் குதவும்!
நமது மனதிலே தோன்றும் நினைவு
வழிநடத்தல் மற்றும் உணர்வதே இந்த
மனநிலையில் தோன்றும் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home