மதுரை பாபாராஜ் கவிதைகள்
Monday, December 16, 2024
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
மனதின் சமநிலை முக்கியம்! அந்த
மனநிலையே நாள்தோறும் ஒவ்வொன்றுக் கும்தான்
திறவுகோல்! மேலும் வளர்ச்சிக் குதவும்!
நமது மனதிலே தோன்றும் நினைவு
வழிநடத்தல் மற்றும் உணர்வதே இந்த
மனநிலையில் தோன்றும் உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
3:06 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
கல்வி
நண்பர் பழனிவேல்
உட்பகையின் தூது
வசந்தா பாபாராஜ்
முள்மேல் சேலை!
நீதான் தீர்க்கவேண்டும்!
R S சுசாந்த் ஸ்ரீராம் பிறந்தநாள்
நண்பர் முரளி
திருக்குறள் தூயர் ஆசி
CR FAREWELL
0 Comments:
Post a Comment
<< Home