முள்மேல் விழுந்த சேலை!
முள்மேல் விழுந்துவிட்ட பட்டிழைச் சேலையை
மெள்ள எடுக்கவேண்டும்! முள்குத்தக் கூடாது!
எள்ளளவும் சேலை கிழியவும் கூடாது!
இல்லறச் சிக்கலைத் தீர்ப்பதும் இப்படித்தான்!
எப்படியும் தீர்ந்துவிடும் நம்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:40 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home