நீதான்தீர்க்கவேண்டும்!
எத்தகைய சிக்கல்கள் வாழ்விலே வந்தாலும்
அத்தனைச் சிக்கலையும் சந்தித்தே வாழவேண்டும்!
எப்படிப் பட்ட முடிச்சு விழுந்தாலும்
எப்படியோ நீதான் அவிழ்க்கவேண்டும்! யாரிங்கே
உன்கூட நிற்பார்? உரை.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:33 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home