எனது சித்தப்பா தெய்வத்திரு அழகர்சாமி அடிக்கடி சொன்னது!
வாழ்க்கையில் தானாய் வருவது பாதியென்றும்
நாமாக வாழ்வில் இழுப்பது பாதியென்றும்
தேனாய் அனுபவத்தால் சொன்னாரே சித்தப்பா!
வாழ்நாளில் காண்கிறோம் இன்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:58 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home