Tuesday, January 14, 2025

சித்தப்பா சொன்னது

 எனது சித்தப்பா தெய்வத்திரு அழகர்சாமி அடிக்கடி சொன்னது!


வாழ்க்கையில் தானாய் வருவது பாதியென்றும்

நாமாக வாழ்வில் இழுப்பது பாதியென்றும்

தேனாய் அனுபவத்தால் சொன்னாரே சித்தப்பா!

வாழ்நாளில் காண்கிறோம் இன்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home