15.01.25
உலகத்தார் எல்லோரும் பின்பற்றும் வண்ணம்
உலகப் பொதுமுறையை வாழ்வியலாய்த் தந்து
வியக்கவைக்கும் வள்ளுவர் நாளிதை வாழ்த்தி
வணங்குவோம் உள்ளம் உவந்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:08 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home