Sunday, January 12, 2025

திருமதி ஜெயபாய் சாலமன் பாப்பையா



 அம்மாவை வணங்குகிறோம்! ஏங்குகிறோம்!

திருமதி ஜெயபாய் சாலமன் பாப்பையா

இயற்கை எய்தியநாள்:

12.01.25

தமிழறிஞர் சாலமன் பாப்பையா ஐயாவுக்கு மனஉறுதியளிக்க வேண்டுகிறோம்!


வீட்டிற்குச் செல்லும் பொழுதெல்லாம் இன்முகம்

காட்டியே பேசிப் பழகினார்! வள்ளுவம்

காட்டும் விருந்தோம்பல் பண்பை மதித்தேதான்

வாழ்ந்திருந்தார் ஐயாவின் பின்னணியில் வாழ்வியல்

ஊக்கம் அளித்திருந்தார் பண்பார்ந்த அம்மாதான்!

ஏங்கவிட்டுச் சென்றாரே ஏன்?


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home