நாள் 10.01.25
பூமனத்து நாயகர்! புன்னகை ஏந்திவரும்
பாமணக்கும் பூபாலன் வாழ்கபல் லாண்டிங்கே!
தேமதுரப் பைந்தமிழ்போல் வாழியவே! வாழியவே!
தேன்மணக்கும் இல்லறத்தில் தான்.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
posted by maduraibabaraj at 4:49 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home