Tuesday, January 28, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


என்ன நடக்குமென்று நாமோ பலமுறை
எண்ணுகின்றோம்! தற்சமயம் இங்கே நடப்பதில்
சற்றும் கவனம் செலுத்தாமல் வாழ்கிறோம்!
தற்சமயம் என்ற நிகழ்கால சிந்தனைக்கு
வந்தேதான் நாமோ  சிறந்ததை சாதிக்க
முன்னேறப் பார்ப்போம் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home