Thursday, January 23, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

மற்றவரைச் சாராமல் உன்னால் முடிந்ததை
உன்னாலே என்னசெய்ய வேண்டுமோ மற்றவர்மேல்
குற்றம் சுமத்தாமல் செய்யவேண்டும்! மற்றவர்கள்
பின்பற்று வார்களிங்கே தானாக! முன்னேற்றம்
உங்கள் செயல்களால்தான்! உங்கள் விளக்கத்தால்
அல்ல! உணர்ந்தாலே நன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home