நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
மற்றவரைச் சாராமல் உன்னால் முடிந்ததை
உன்னாலே என்னசெய்ய வேண்டுமோ மற்றவர்மேல்
குற்றம் சுமத்தாமல் செய்யவேண்டும்! மற்றவர்கள்
பின்பற்று வார்களிங்கே தானாக! முன்னேற்றம்
உங்கள் செயல்களால்தான்! உங்கள் விளக்கத்தால்
அல்ல! உணர்ந்தாலே நன்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home