Sunday, January 19, 2025

பொற்கைப் பாண்டியன்


 சந்தக் கவிஞர் பொற்கைப் பாண்டியன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத்திருநாள்: 20.01.25


பொற்கையின் சந்தக் கவிநயம் கேட்டதும்

நற்றமிழ்க் கூட்டம் தலையாட்டும்  பொம்மையாகும்!

பொற்கைத் தலைமைக் கவியரங்கில் பங்கெடுத்த

அற்புத நாள்கள் மறக்க முடியுமா?

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home