சந்தக் கவிஞர் பொற்கைப் பாண்டியன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
அகவைத்திருநாள்: 20.01.25
பொற்கையின் சந்தக் கவிநயம் கேட்டதும்
நற்றமிழ்க் கூட்டம் தலையாட்டும் பொம்மையாகும்!
பொற்கைத் தலைமைக் கவியரங்கில் பங்கெடுத்த
அற்புத நாள்கள் மறக்க முடியுமா?
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home