Saturday, January 18, 2025

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


மனச்சோர்வில் வாழ்ந்தால் கடந்தகாலந் தன்னில்

உழல்கின்றீர் என்று பொருளாம்! பதட்டம்

சுழலத்தான்  வாழ்ந்தால் எதிர்காலத் தோடு

நிழல்யுத்தம் என்றே பொருளாம்! அமைதி

தவழ்ந்தால் நிகழ்காலந் தன்னிலே வாழும்

மனநிலை என்றே பொருள்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home