Monday, January 20, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்கள் செயல்களோ உங்கள் கரங்களில்!
தங்குதடை ஆவதற்குச்  சார்புநிலை காரணமாய்ச்
சொல்வதே தப்பாகும்! என்றென்றும் உங்களது
சார்புநிலை , எண்ணம் செயல்களை முன்னேற்றந்
தன்னையோ பாதிக்கா வண்ணந்தான் பார்ப்பது
நன்றாகும்! சார்பைத் தவிர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home