நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
உங்கள் செயல்களோ உங்கள் கரங்களில்!
தங்குதடை ஆவதற்குச் சார்புநிலை காரணமாய்ச்
சொல்வதே தப்பாகும்! என்றென்றும் உங்களது
சார்புநிலை , எண்ணம் செயல்களை முன்னேற்றந்
தன்னையோ பாதிக்கா வண்ணந்தான் பார்ப்பது
நன்றாகும்! சார்பைத் தவிர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home