நம்மைவிட மற்றவர் வாழ்க்கை சிறப்பென்றே
எண்ணுகின்றோம்! என்றுமே நம்முடைய வாழ்க்கையும்
மற்றவர்க்கும் அப்படியே இவ்வுலகில் உள்ளதென்றே
எப்போதும் நாமோ மறந்து விடுகிறோம்!
ஒப்பீடை நாளும் தவிர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:36 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home