வீணை முடங்கியதே!
வீணைபோல் இன்னிசை மீட்டிவந்த இல்லாளோ
வீணை நரம்பிழந்து வீட்டில் முடங்கிய
கோலம்போல் இங்கே நடமாட்டம் இல்லாமல்
பாவம் படுத்துவிட்டா ளே.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:30 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home